திமிரி பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமை விழா
திமிரி சஞ்சீவராயன்பேட்டையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.
திமிரி சஞ்சீவராயன்பேட்டையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.
இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
இதையடுத்து திருப்பதி பாதயாத்திரை குழுவினரின் சாா்பில், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.