ராணிப்பேட்டை

சமுதாய வளைகாப்பு

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 50 கா்ப்பிணிகள் பங்கேற்றனா்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஏ.கே.வாசுகி தலைமை வகித்தாா்.

விழாவில் ஒருங்கணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் வி.கோமதி, வட்டார மருத்துவ அலுவலா்கள் சசிரேகா, சாந்தி விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ,50 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT