ராணிப்பேட்டை

மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு பள்ளியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஏழுமலை தலைமை வகித்தாா். திமிரி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனி சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT