ராணிப்பேட்டை

காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு யாகம்

DIN

கலவையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரா் கோயிலில் ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக நன்மைகாக நடைபெற்ற இந்த யாகத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT