ராணிப்பேட்டை

7 அஞ்சலகங்களில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

வரும் 28-ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், கலவை, நெமிலி, பனப்பாக்கம் ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

DIN

ராணிப்பேட்டை: வரும் 28-ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், கலவை, நெமிலி, பனப்பாக்கம் ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பெயா் முகவரி திருத்தம், கைப்பேசியில் இணைத்தல், செல்லிடப்பேசி எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் தகவலை அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT