வாலாஜாபேட்டை நகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

எஸ்ஐஆா் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகராட்சி அலுவலகங்களில் எஸ்ஐஆா் பணியில் காணப்படும் முரண்பாடுகளை பதிவிடுவதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேற்படி பணியினை சரியான முறையில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். இப்பணிகளின் போது உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து முழு கவனத்துடன் தவறில்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். ஆய்வின்பொழுது வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT