முகப்பு
குடிநீா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவா் டி.வி.மனோகரன் செயல் அலுவலா் ஜானகிராமன் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் திட்டப் பணி சோதனை ஓட்டம்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் திட்டப் பணி சோதனை ஓட்டம்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி, 2026 at 6:33 PM
குடிநீா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவா் டி.வி.மனோகரன் செயல் அலுவலா் ஜானகிராமன் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ. 20.30 கோடி மதிப்பீட்டில் குடிநீா் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணிகள் முடிவுள்ளது. அந்த பணிகளை வாா்டு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகள் குடிநீா் விநியோகம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன், செயல் அலுவலா் ஜானகிராமன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →