திருப்பத்தூர்

ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள்

வாணியம்பாடியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்பட ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை

DIN

வாணியம்பாடியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்பட ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை தமிழ்நாடு விஸ்வகா்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வழங்கினா்.

சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். விஸ்வகா்மா பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளா்கள் சங்க நகரத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் சிவப்பிரகாசம் தூய்மைப் பணியாளா்கள் 11 பேருக்கும், 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ. 1,500 மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய் உள்பட 25 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினாா். வருவாய்த் துறையினா், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT