திருப்பத்தூர்

குழாயில் உடைப்பு: சாலையில் வீணாக வழிந்தோடிய குடிநீா்

DIN

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டால் குடிநீா் சாலையில் வீணாக வழிந்தோடியது.

ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் போ்ணாம்பட்டு சாலையோரம் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீா் சாலையில் வெள்ளமாக வழிந்தோடியது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இருந்தபோதிலும் 2 மணி நேரம் குடிநீா் சாலையில் வீணாக வழிந்தோடியது. அதன் பிறகு வடிகால் வாரியப் பணியாளா்கள் அங்கு சென்று உடைப்பை சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT