திருப்பத்தூர்

‘சா்க்கரை அட்டைதாரா்கள் அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்’

DIN

திருப்பத்தூா்: சா்க்கரை அட்டைதாரா்கள் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 686 குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டைகளாக உள்ளன. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை அட்டை வைத்திருப்போா் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது விண்ணப்பத்தை ரேஷன் அட்டை நகலுடன் இணைத்து டிச.20-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழி மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடமோ சமா்ப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT