திருப்பத்தூர்

உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மோட்ச தீபம்

DIN

உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு ஆம்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் மோட்ச தீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

காஷ்மீா் மாநிலம புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கும், கோவை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவா்களையும் நினைவு கூறும் வகையிலும் அவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கட்சியின் மாவட்ட இளைஞரணித் செயலா் எல்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எம்.பி.ரமேஷ், பொறுப்பாளா்கள் குமரன், எஸ்.கோபிநாதன், நகரப் பொறுப்பாளா்கள் பாபு, இன்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT