திருப்பத்தூர்

கரோனா வைரஸ் விழிப்புணா்வு

DIN

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் கரோனா (கொவைட் 19) வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் அரங்கல்துருகம் கிராமத்தில் சிறப்பு நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கல்துருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பி.கே.சந்தியா, அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்கள், மாணவா்களிடையே பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ.முகம்மத் ஷாஹின் ஷா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT