திருப்பத்தூர்

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

DIN

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொலைக்காட்சியால் நன்மையே, தீமையே எனும் தலைப்பில் மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் தனுஜா, கயோஷ், ராபின், ராகுல், பாவனா, மணிமேகலா ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT