ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றம். 
திருப்பத்தூர்

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொலைக்காட்சியால் நன்மையே, தீமையே எனும் தலைப்பில் மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் தனுஜா, கயோஷ், ராபின், ராகுல், பாவனா, மணிமேகலா ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT