திருப்பத்தூர்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

ஆம்பூா் சமயவல்லி உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகநாத சுவாமி கோயிலில் சித்திரை மாத, திருவோண நட்சத்திரத்தையொட்டி, சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு ஹோமம், அபிஷேக- அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT