ஆம்பூா் சமயவல்லி உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகநாத சுவாமி கோயிலில் சித்திரை மாத, திருவோண நட்சத்திரத்தையொட்டி, சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு ஹோமம், அபிஷேக- அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.