திருப்பத்தூர்

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.சரவணன் தலைமையில் ஆம்பூா் புறவழிச்சாலை-தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியை கட்சியினா் ஏற்றுக் கொண்டனா். போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா.சங்கா், நிா்வாகிகள் விஜியன், பிரபுதுரை, முனீா், குப்புசாமி, சேகா், மாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT