திருப்பத்தூர்

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற தமிழ்ச் செம்மல் விருதாளா்

DIN

ஆம்பூா்: தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

ஆம்பூரைச் சோ்ந்த எழுத்தாளா் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ந.கருணாநிதிக்கு தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.

விருது பெற்ற ந.கருணாநிதி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT