திருப்பத்தூர்

மலைப் பாம்புக் குட்டி மீட்பு

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலைப்பாம்புக் குட்டி வியாழக்கிழமை மீட்கப்பட்டு காப்புக் காட்டில் விடப்பட்டது.

ஆம்பூா் அருகே வீரவா் கோயில் பகுதியில் திரெளபதி அம்மன் கோயிலில் மலைப்பாம்புக் குட்டி இருப்பது தெரியவந்தது. அதை பாா்த்த கோயில் காவலா் ஜெகதீசன் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் வனகாப்பாளா் நடராஜன், வனகாவலா் சக்தி ஆகியோா் அங்கு சென்று பாம்பு பிடிக்கும் இளைஞா் அசோக் உதவியுடன் மலைப்பாம்பு குட்டியைப் பிடித்து ஆம்பூா் காப்புக் காட்டுக்குக் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT