திருப்பத்தூர்

ஆம்பூரில் ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்பு பணிகள்

DIN

ஆம்பூா் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதை சீரமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தென்னக ரயில்வே சாா்பில், ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடந்தன. இதையொட்டி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ரெட்டிதோப்பு ரயில்வே பாலத்தின் கீழ் செல்லும் குகை வழிப்பாதை மூடப்பட்டது. வருவாய்த் துறையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் இயந்திரம் மூலம் சரி செய்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT