திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

DIN

குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

வளத்தூரை அடுத்த கன்னிகாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி காளி (51). இவா், குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி- வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

மாநில கபடி போட்டி: அரியலூா் அணி சாம்பியன்

மேக்கேதாட்டு அணை விவகார வழக்கை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT