திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,970-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 290 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு, 665 போ் உயிரிழந்துள்ளனா்.