திருப்பத்தூர்

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள்: ஆம்பூரில் கோட்டாட்சியா் ஆய்வு

DIN

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் ஆம்பூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் பகுதியில் கடைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆய்வு செய்தாா். ஆம்பூா் பஜாரில் சில கடைகளில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT