திருப்பத்தூர்

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு மீட்பு

DIN

ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கதவாளம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென சுமாா் 10 அடி நீள மலைப் பாம்பு நுழைந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மலைப் பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மலைப் பாம்பை காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT