திருப்பத்தூர்

உமா்ஆபாத் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு

DIN

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், உமா்ஆபாத் ஊராட்சி, கன்னிகோயில் தெருவில் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 63 கே.வி.ஏ. மின்மாற்றி புதிதாக அப்பகுதியில் அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது.

நிகழ்ச்சியில், போ்ணாம்பட்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலைசேரன், உதவிப் பொறியாளா் கலை, போா்மேன் பழனி, சமூக ஆா்வலா் சையத் ஷாகிா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT