திருப்பத்தூரில் கனமழை
திருப்பத்தூரில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதையடுத்து, அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.