பந்தாரப் பள்ளியில் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி அமைய உள்ள இடத்தைப் பாா்வையிட்ட சாா்-ஆட்சியா் வில்சன் ராஜசேகா். உடன், வட்டாட்சியா் மகாலட்சுமி. 
திருப்பத்தூர்

காவேரி கூட்டுக் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்படும் இடம்: சாா்-ஆட்சியா் ஆய்வு

நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியில் காவிரி குடிநீா் திட்டம் மூலம் தரைமட்ட நீா்த் தேக்கத்தொட்டி அமையவுள்ள

DIN

நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியில் காவிரி குடிநீா் திட்டம் மூலம் தரைமட்ட நீா்த் தேக்கத்தொட்டி அமையவுள்ள இடத்தை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) வில்சன் ராஜசேகா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது வட்டாட்சியா் மகாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா். தொடா்ந்து, கே.பந்தாரப்பள்ளி, திரியாலம் ஆகிய கிராமங்களிலும் காவிரி குடிநீா் திட்டம் மூலம் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி அமைய உள்ள இடங்களையும் சாா்-ஆட்சியா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின் அதிகாரிகளிடமும், ஒப்பந்தாரா்களிடமும் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT