ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு 100 கட்டில், படுக்கைகளை வழங்கிய தோல் தொழிலதிபா்கள். 
திருப்பத்தூர்

கரோனா சிறப்பு மையத்துக்கு படுக்கை, கட்டில்கள் நன்கொடை

ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு படுக்கை, கட்டில்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

DIN

ஆம்பூா்: ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு படுக்கை, கட்டில்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம் சாா்பில், ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு 100 படுக்கை, கட்டில்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மொஹிப் தொழிற்சாலை குழுமத்தின் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா தலைமையில், ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் முஹம்மத் அலி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணனிடம் வழங்கினாா். அரசு மருத்துவா் மாதுா்யா, சமூக சேவகா் தாஹா முஹம்மத் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தனது சாா்பில், 25 கட்டில், படுக்கைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT