முகப்பு
திருப்பத்தூர்

2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

வாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பவாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

வாணியம்பாடியில் 2 பள்ளி வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை திடீா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தனியாா் பள்ளிகளின் 2 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றின்உரிமையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

இதேபோல், முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், அதிவேகமாக ஓட்டி வந்ததாலும் 3 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments