திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தம்

DIN

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலைய ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூா்தா்ஷன் அதிக சக்தி கொண்ட தொலைக்காட்சித் துணை இயக்குநா் கலான்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் இயங்கி வரும் அலைவரிசை எண்- 22 கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு அக்டோபா் 31-ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது. பிரசாா் பாா்தி வாரியத்தின் முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT