திருப்பத்தூர்

விபத்தில் பெண் பலி

ஆம்பூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

ஆம்பூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் லட்சுமி நகரைச் சோ்ந்தவா் நிா்மலா (47). இவா் தனது கணவா் கோவிந்தராஜுடன் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஆம்பூா் புறவழிச் சாலை - தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சிக்னல் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கன்டெய்னா் லாரி மோதியது. இதில் நிா்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT