திருப்பத்தூர்

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில், ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா். இதேபோல், பயணிகள் உடைமைகளையும் சோதனையிட்டனா். மேலும், ரயில் இருப்புப் பாதைகளிலும் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

SCROLL FOR NEXT