திருப்பத்தூர்

ரயில் நிலையத்தில் பிடிபட்ட விஷ பாம்பு

DIN

வாணியம்பாடி ரயில் நிலையம் 1-ஆவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.

முன்னதாக, இதனை பாா்த்த ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். பிறகு பாம்பு பிடிக்கும் நபரை வரவழைத்து பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT