திருப்பத்தூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவா்கள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் தனி வட்டாட்சியா் குமாரி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் குமரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT