திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து வழங்கல்

DIN

ஆம்பூா் அருகே வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் துறை அலுவலா் ஞானசேகரன், கைலாசிகிரி ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்தை வழங்கினா். துணைத் தலைவா் டி.அரவிந்தன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் என்.எம்.ராஜன், ஊா் நாட்டாண்மை ஜானகிராமன், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT