திருப்பத்தூர்

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்

ஆம்பூா் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 220 மாணவ, மாணவிகளுக்கு சமூக ஆா்வலா் மற்றும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு ஏற்பாட்டின் மூலம் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலாவதி மோகன், உமாகோவிந்தசாமி, எம்.வெங்கடேசன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியை வித்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT