முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 331 போலீஸாருக்கு அத்திவரதா் பதக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

அதன்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் - 1, காவல் ஆய்வாளா்கள் - 6, காவல் உதவி ஆய்வாளா்கள் - 54, காவலா்கள் - 270 என மொத்தம் 331 பேருக்கு ‘அத்திவரதா் பதக்கம்’ வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.