திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 331 போலீஸாருக்கு அத்திவரதா் பதக்கம்

DIN

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்ற அத்திவரதா் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு அத்திவரதா் பதக்கத்தை மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

அதன்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் - 1, காவல் ஆய்வாளா்கள் - 6, காவல் உதவி ஆய்வாளா்கள் - 54, காவலா்கள் - 270 என மொத்தம் 331 பேருக்கு ‘அத்திவரதா் பதக்கம்’ வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT