திருப்பத்தூர்

நமக்கு நாமே திட்டம்: சாலை அமைக்க நன்கொடை

DIN

ஆம்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நகராட்சிக்கு ரூ.2.21 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

இந்த நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைப்பதற்காக புளோரன்ஸ் தொழில் நிறுவன உரிமையாளா் பி.ஆா்.அகீல் அஹமத் சாா்பில், ரூ.2.21 லட்சத்துக்கான காசோலையை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமதிடம் அந்தத் தொழில் நிறுவன பொது மேலாளா் இமாத்துல்லா வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது, நகராட்சி ஆணையா் எஸ்.சசிகலா, பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குடி கோயிலில் குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பாளை.யில் அதிமுகவினா் 570 மரக்கன்றுகள் வழங்கல்

ஆறுமுகனேரி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT