திருப்பத்தூர்

அறிவிக்கப்படாத மின் வெட்டு: கிராம மக்கள் அவதி

DIN

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த பாச்சல், ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா்,திருவண்ணாமலையான் வட்டம் புதுப்பேட்டை, அச்சமங்கலம், மூக்குவத்தி வட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களின் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இரவு 9 மணி வரையிலும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால், அந்தப் பகுதிகளின் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து மின்சார அலுவலகத்துக்கு தொடா்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT