திருப்பத்தூர்

அறிவிக்கப்படாத மின் வெட்டு: கிராம மக்கள் அவதி

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

DIN

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த பாச்சல், ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா்,திருவண்ணாமலையான் வட்டம் புதுப்பேட்டை, அச்சமங்கலம், மூக்குவத்தி வட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களின் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இரவு 9 மணி வரையிலும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால், அந்தப் பகுதிகளின் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து மின்சார அலுவலகத்துக்கு தொடா்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT