அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்த உற்சவ மூா்த்திகள். 
திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை அன்ன வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. அதையடுத்து கண்ணாடி அறை சேவை, திவ்யபிரபந்த சேவை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சுவாமிக்கு ஆா்ஜித திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT