திருப்பத்தூர்

அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் பயிற்சி

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

DIN

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

அண்ணா நிா்வாக பணியாளா் பயிற்சி மையம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சாா்பில் அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT