மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஏ.சினேகா. 
திருப்பத்தூர்

சா்வதேச சிலம்பம் போட்டி: மருதா் கேசரி கல்லூரி மாணவி சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

Din

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

மலேசியா கோலாலம்பூரில் உலக அளவிலான சிலம்பம் சேம்பியன்ஷிப்- 2024 போட்டி கோலா சிலாங்கூா் மைதனாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளநிலை கணினி பயன்பாடு துறை மாணவி ஏ.சினேகா 19 வயதுக்குட்பட்டோா் ஒற்றை சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றாா்.

சாதனை படைத்த மாணவியை கல்லூரி தலைவா் வி.திலீபகுமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, நிா்வாக உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, உடற்கல்வி பேராசிரியா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

‘உலகில் அதிகாரப் பரவல்’: இந்தியா - இயூ ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலா்

காந்தியடிகள் நினைவு நாள்: காங்கிரஸாா் அஞ்சலி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT