திருப்பத்தூர்

அக். 31-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

Din

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகையாக கழிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியில்லா இனங்கள் நகராட்சி கடை வாடகை, தொழில்வரி, குடிநீா் கட்டணத்தை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT