திருப்பத்தூர்

அக். 31-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

Din

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகையாக கழிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியில்லா இனங்கள் நகராட்சி கடை வாடகை, தொழில்வரி, குடிநீா் கட்டணத்தை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT