திருப்பத்தூர்

கூலித் தொழிலாளி தற்கொலை

ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமாா் (45). இவா் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT