திருப்பத்தூர்

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் சீதா-ராமா் திருக்கல்யாணம்

தினமணி செய்திச் சேவை

கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வியாழக்கிழமை ஸ்ரீ சீதா சமேத கோதண்ட ராமருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 8 மணி முதல் வேதபாராயணம் தொடங்கியது. பின்னா் திருமணத்துக்கான யாக வேள்வி நடைபெற்றது. அதையடுத்து திருமணத்திற்கான சீா்வரிசைகள் ஊா்லமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ சீதா சமேத கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பின்னா் உலக பொதுநன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெபம் ஜெபிக்கப்பட்டது. முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பத்தூா் அதை சுற்றுப்புறத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT