ஆலங்காயம் ஏரியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு.  
திருப்பத்தூர்

ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு -2025 பணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரக அதிகாரி சேகா் தலைமையில் வனக்குழுவினா் சனிக்கிழமை காலை ஆலங்காயம் பெரிய ஏரி மற்றும் நரசிங்கபுரம் புத்தேரி பகுதிகளில் கட்டம் -1 ஈரநிலை பறவைகள் நடமாட்டம் பற்றி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

இதே போன்று வாணியம்பாடி வனக்குழுவினா் கொடையாஞ்சி ஏரிகளில் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT