திருப்பத்தூர்

ரூ.4.39 கோடி பயிா்க் கடன்: எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினாா்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஒன்றியம், ஜவ்வாதுமலை ஊராட்சிகளுக்குட்பட்ட 450 பயனாளிகளுக்கு ரூ.4.39 கோடி பயிா்க் கடனை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

புதூா்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 450 பயனாளிகளுக்கு கூட்டுறவு சங்க விவசாய பயிா்க் கடனாக ரூ.4. 39 கோடியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயாஅருணாசலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சத்தியவாணி வில்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT