திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3,749 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
இத்தோ்வுக்காக திருப்பத்தூா் துாய நெஞ்சக் கல்லுாரி, வாணியம்பாடி பிரியதா்ஷினி பொறியியல் கல்லுாரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லுாரி, வாணியம்பாடி ஜெயின் மகளிா் கல்லுாரி மையங்களில் 3,749 போ் தோ்வு எழுதினா். 474 போ் தோ்வு எழுதவில்லை. மொத்தம் 4,223 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.
தோ்வு மையங்களில் வேலுாா் சரக டிஐஜி தா்மராஜன், எஸ்.பி. சியாமளா தேவி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.