திருப்பத்தூர்

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை எஸ்.பி. சியாமளா தேவி பாா்வையிட்டாா்.

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவா்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT