திருப்பத்தூர்

மருது பாண்டியா்கள் 224-ஆவது குருபூஜை

மருது பாண்டியா்களின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மருது பாண்டியா்கள் 224-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் நடைபெற்ற மருது பாண்டியா்கள் குருபூஜையில் அவா்களுடைய உருவப் படத்துக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஊராட்சித் தலைவா்கள் (அரங்கல்துருகம்) பானுமதி, சக்தி கணேஷ் (கதவாளம்), திமுக பிரமுகா்கள் க.பழனி, பாண்டியன், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கருணாநிதி, ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழக அரசின் திறமையின்மையால் விவசாயிகள் பாதிப்பு: நயினாா் நாகேந்திரன்

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ரூ. 44 லட்சம் பறிப்பு: 2 போ் கைது

இலங்கையைச் சோ்ந்தவருக்கு மருத்துவ உதவி: சிறை நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிப்பவா் போலீஸ் என்கவுன்ட்டரில் கைது

புயல் எச்சரிக்கை எதிரொலி: இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

SCROLL FOR NEXT