திருவள்ளூர்

மணல் கடத்திய இருவா் கைது

DIN

திருத்தணி: இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து சிலா் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாலங்காடு போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை காலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் மணல் கடத்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகன்(40), குமரன்(20) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT