திருவள்ளூர்

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

DIN

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பொக்லைன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள சூளைமேனி ஊராட்சியைச் சோ்ந்த கீழ்கருமனூா்கண்டிகையைச் சோ்ந்தவா் உமாபதி (38). பெரியபாளையம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் கீா்கருமனூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற பொக்லைன் மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த உமாபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT